About Me

Tuesday, January 31, 2012

சட்டப் பேரவையில் ஆளுநர் ஆற்றிய உரை - முழு விவரம்

சிடிஇடி தேர்வு எழுத 5ஆண்டு கால அவகாசம்

இந்தியாவில் அனைவருக்கும் கல்வி சட்டத்தின் கீழ் தரமான கல்வியை வழங்கும் வகையில் மத்திய அரசு பள்ளி ஆசிரியர்களுக்கான சிடிஇடி தகுதித்தேர்வை சிபிஎஸ்இ நடத்தி வருகிறது.

Monday, January 30, 2012

710 அரசு பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்கள் அதிருப்தி

அனைவருக்கும் இடைநிலைக் கல்வி திட்டத்தின் கீழ், தரம் உயர்த்தப்பட்ட, 710 உயர்நிலைப் பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்களுக்கு, "எக்ஸ்பிரஸ் ஆர்டர்' வழங்கப்படாததால், டிசம்பர் மற்றும் ஜனவரி மாத சம்பளம் பெற முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

Thursday, January 26, 2012

தமிழக அமைச்சரவை 7வது முறையாக மாற்றம்

தமிழக அமைச்சரவை இன்று 7வது முறையாக மாற்றம் செய்யப்பட்டுள்ளது. 

அமைச்சரவையிலிருந்து அக்ரி கிருஷ்ணமூர்த்தி, எஸ்.பி., வேலுமணி ஆகியோர் நீக்கப்பட்டுள்ளனர். 

வருவாய்த்துறை அமைச்சராக செங்கோட்டையன் நியமிக்கப்பட்டுள்ளார். அவர் கவனித்து வந்த தகவல் தொழில்நுட்பத்துறை முக்கூர் சுப்ரமணியனுக்கு வழங்கப்பட்டுள்ளது. 

பள்ளிக்கல்வித்துறை, இளைஞர் நலன் அமைச்சராக சிவபதி நியமிக்கப்பட்டுள்ளார். 

அக்ரி கிருஷ்ண மூர்த்தி ஒரு வாரத்திற்கு முன்தான் பள்ளிக்கல்வித்துறை அமைச்சராக நியமிக்கப்பட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. எஸ்.பி., வேலுமணி வருவாய்த்துறையை கவனித்து வந்தார்.

நன்றி:


Tuesday, January 24, 2012

ஐ.ஏ.எஸ்.அதிகாரிகள் இடமாற்றம்

சென்னை : ஐ.ஏ.எஸ்.அதிகாரிகளை இடமாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. அதன்படி, திருவாரூர் மாவட்ட கலெக்டராக எஸ் நடராஜனும், கோவை மாவட்ட கலெக்டவராக கருணாகரனும் நியமிக்கப்பட்டுள்ளனர். சுற்றுலா வளர்ச்சி கழக இயக்குனராக ராஜேஷ் லக்கானி நியமிக்கப்பட்டுள்ளார்.பள்ளி கல்வித்துறை செயலாளராக டி. சபிதாவும், உயர்கல்வித்துறை கூடுதல் தலைமைச் செயலாளராக ஸ்ரீதரனும், தமிழ்நாடு காகித நிறுவன மேலாண் இயக்குனராக சந்தோஷ் மிஷ்ராவும், ஊரக வளர்ச்சி மற்றும் உள்ளாட்சி துறை துணை செயலாளராக ஹரிஹரனும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

Wednesday, January 18, 2012

தமிழக அமைச்சரவை மாற்றம் முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார். அதன்படி, பள்ளிக்கல்வி மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சராக அக்ரி கிருஷ்ணமூர்த்தி நியமிக்கப்பட்டுள்ளார்.

சி.வி. சண்முகத்திற்கு வணிகவரி மற்றும் பதிவுத்துறை வழங்கப்பட்டுள்ளது.

அக்ரி கிருஷ்ணமூர்த்தி, பள்ளிக்கல்வி மற்றும் விளையாட்டுத்துறை, எஸ்.பி.வேலுமணிக்கு வருவாய்த் துறை, பி. தங்கமணிக்கு சுரங்கம், கனிமம் மற்றும் தொழில்துறை வழங்கப்பட்டுள்ளது.

முதல்வர் ஜெயலலிதா பரிந்துரையிலான இந்த மாற்றத்திற்கு கவர்னர் ரோசைய்யா ஒப்புதல் அளித்துள்ளார்.

மாணவர்களுக்கு சலுகை அறிவிப்பு

 தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்,
’’கேடில் விழுச்செல்வம் கல்வி ஒருவற்கு மாடல்ல மற்றை யவை

Sunday, January 15, 2012

தைப்பொங்கல் வரலாறு

தைப்பொங்கல் தை 1 அன்று தமிழர்களால் சிறப்பாக கொண்டாடப்படும் ஒரு தனிப்பெரும் விழா. தமிழர் திருநாளாக தமிழ்நாடு, இலங்கை, மலேசியா, சிங்கப்பூர், ஐரோப்பிய நாடுகள், வட

அனைவருக்கும் எங்களின் இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்



தை பிறந்தால் வழி பிறக்கும்

நல்லதே நினைப்போம் ந‌ல்லதே நடக்கும்.

என்றென்றும் உங்களுடன் .............

இரா.விஜய்சந்தர்

Tuesday, January 10, 2012

ஆசிரியர்கள் (பட்டதாரி, முதுகலை பட்டதாரி, உயர்நிலைப்பள்ளி தலைமையாசிரியர், நடுநிலைப்பள்ளி தலைமையாசிரியர், துவக்கப்பள்ளி தலைமையாசிரியர் ) 1.1.2006 முன் அல்லது 1.1.2006 முதல் 31.5.2009 முடிய உள்ள காலத்தில் தேர்வு நிலை, சிறப்பு நிலை பெற்றிருந்தால் அவர்களின் சம்பளவிகிதம் மற்றும் தரஊதியம் உயர்த்தப்பட்டதுக்கான Clarification letter

ஆசிரியர்கள் (பட்டதாரி, முதுகலை பட்டதாரி, உயர்நிலைப்பள்ளி தலைமையாசிரியர், நடுநிலைப்பள்ளி தலைமையாசிரியர், துவக்கப்பள்ளி தலைமையாசிரியர் )  1.1.2006 முன் அல்லது 1.1.2006 முதல் 31.5.2009 முடிய உள்ள காலத்தில் தேர்வு நிலை, சிறப்பு நிலை பெற்றிருந்தால் அவர்களின் சம்பளவிகிதம் மற்றும் தரஊதியம் உயர்த்தப்பட்டதுக்கான clarification letter


Saturday, January 7, 2012

1 முதல் 8ம் வகுப்பு வரை புதிய பாடங்கள் கிடையாது : 9, 10ம் வகுப்புகளுக்கு திருத்தப்பட்ட பாடங்கள்

ஒன்று முதல் எட்டாம் வகுப்பு வரையிலான திருத்தப்பட்ட பாடங்களில், புதிய பாடங்கள் சேர்க்கப்படவில்லை. மேலும், பள்ளியிலேயே செய்முறை

Monday, January 2, 2012

மிகை ஊதியம் - சிறப்பு மிகை ஊதியம் - 2010-2011 ஆம் ஆண்டு - அனுமதி - ஆணைகள் - வெளியிடப்படுகின்றன.

தொடக்கக் கல்வி - ஊராட்சி ஒன்றிய பள்ளிகள் - தொடக்கக் கல்வித் துறையில் பணியாற்றிய தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு 01.06.1988க்கு முன்பு இடைநிலை ஆசிரியர்களாகவும், தொடக்கப்பள்ளித் தலைமை ஆசிரியர்களாகவும் பணியாற்றிய மொத்த பணிக்காலத்தை 01.06.1988க்கு பின்னர் தொடக்கப்பள்ளித் தலைமை ஆசிரியர்களாக பதவி உயர்வு பெற்று பணிபுரிந்த காலத்துடன் சேர்த்து தொடக்கப் பள்ளித் தலைமை ஆசிரியர் பதவியில் தேர்வு நிலை / சிறப்பு நிலை அனுமதித்தல் - ஆணை வெளியிடப்படுகிறது.

Sunday, January 1, 2012

அரசு ஊழியர், ஆசிரியர்களுக்கு பொங்கல் பரிசு(போனஸ்) - அரசு அறிவிப்பு

ஒளிவு மறைவற்ற, திறமை மிக்க மற்றும் பொறுப்புள்ள நிர்வாகத்தை அளிப்பது தான் ஒரு நல்ல அரசின் இலக்கணம் என்ற அடிப்படையில்  மாண்புமிகு தமிழக முதலமைச்சர்  செல்வி ஜெ ஜெயலலிதா

40 தலைமை ஆசிரியர்கள் அதிகாரிகளாக நியமனம்

சென்னை : அரசு நடுநிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள், 40 பேர் உதவி தொடக்கக் கல்வி அலுவலர்களாக பணி மாறுதல்

உயர் கல்வி - கல்லூரிக் கல்வி - அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் இரண்டாம் சுழற்சி முறை வகுப்புகளில் பணிபுரியும் கெளரவ விரிவுரையாளர்கள் பெற்று வரும் தொகுப்பூதியம் ரூ.6000/-லிருந்து ரூ.10,000/-ஆக உயர்த்தி வழங்குதல் - ஆணை வெளியிடப்படுகிறது.