Monday, November 26, 2012
Dir. of School Education : Common Syllabus for III Term for Classes I to VIII
COMMON SYLLABUS
III TERM
CLASSES I to VIII
Subject | ||
English | ||
Tamil | ||
Mathematics | English Version | Tamil Version |
Science III to VIII & EVS for I &II | English Version | Tamil Version |
Social Science (Classes III to VIII) | English Version | Tamil Version |
Sunday, November 25, 2012
CONTINUOUS PAY ORDER ISSUED FOR 3 MONTHS FROM 1.11.12 FOR 215 BTs & 575 PG TEACHERs
DSE PRO RC NO NO
090633/L3/2012 DT. 20.11.12.
CLICK HERE PAY ORDER PAGE 1
CLICK HERE PAY ORDER PAGE 2
CLICK HERE PAY ORDER PAGE 1
CLICK HERE PAY ORDER PAGE 2
Wednesday, November 21, 2012
ஆசிரியர்கள் நியமனத்துக்கு பட்டியல் தயாரிக்கும் பணி தீவிரம்....
டி.இ.டி., தேர்வில் தேர்வு
பெற்றவர்களில், பணி
பெற்றவர்களில், பணி
Tuesday, November 20, 2012
2 முதன்மை கல்வி அதிகாரிகள் இடமாற்றம்: 7 மாவட்ட கல்வி அதிகாரிகளுக்கு பதவி உயர்வு அரசு உத்தரவு....
தமிழகத்தில் மாவட்ட கல்வி அதிகாரிகள் 7 பேருக்கு முதன்மை கல்வி
Sunday, November 18, 2012
ஆசிரியர் பணி நியமனத்தில் முறைகேடு? மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலர், நேர்முக உதவியாளர் பணியிடை நீக்கம்.
நாகை மாவட்டத்தில், ஆசிரியர் பணி நியமனத்தில்
Saturday, November 17, 2012
பி.எட்., - எம்.எட்., உள்ளிட்ட, ஆசிரியர் கல்வி படிப்பு சேர்க்கைக்கு, நுழைவுத் தேர்வு முறையை அமல்படுத்த, மத்திய அரசு முடிவு எடுத்து உள்ளது
பி.எட்., - எம்.எட்., உள்ளிட்ட, ஆசிரியர் கல்வி படிப்பு சேர்க்கைக்கு,
நுழைவுத் தேர்வு முறையை அமல்படுத்த, மத்திய அரசு முடிவு எடுத்து உள்ளது
Tuesday, November 13, 2012
பட்டதாரி ஆசிரியர்கள் பணிக்கு, தகுதி தேர்வு மதிப்பெண்ணில் சலுகை வழங்கக் கோரி, சென்னை ஐகோர்ட்டில், மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது...
நாமக்கல்
மாவட்டம், அனங்கூரைச் சேர்ந்தவர் சங்கீதாஅருந்ததியின சமூகத்தைச்
சேர்ந்தவர்ஐகோர்ட்டில்
Sunday, November 11, 2012
ஆசிரியர் தகுதித்தேர்வு மீண்டும் மீண்டும் ஃபெயில்!
ஜூனியர் விகடனிலிருந்து...
மீண்டும் மீண்டும் ஃபெயில்!
மாணவர்களுக்கு இதுவரை ஃபெயில் போட்ட ஆசிரியர்கள், மறுபடிமறுபடி ஃபெயில் ஆகிக்கொண்டு இருக்கிறார்கள்
மீண்டும் மீண்டும் ஃபெயில்!
மாணவர்களுக்கு இதுவரை ஃபெயில் போட்ட ஆசிரியர்கள், மறுபடிமறுபடி ஃபெயில் ஆகிக்கொண்டு இருக்கிறார்கள்
Tuesday, November 6, 2012
Saturday, November 3, 2012
டி.என்.பி.எஸ்.சி. அறிமுகப்படுத்திய ஆன்லைன் தேர்வு முறை! மாதிரி தேர்வு எழுதி பார்க்கவும் வசதி!...
click here to MODEL TEST
போட்டித் தேர்வு முடிவுகளை விரைவாக வெளியிடவும், வெளிப்படைத்தன்மையை உறுதி செய்யவும் ஆன்லைன் தேர்வு முறையை டி.என்.பி.எஸ்.சி. அறிமுகப்படுத்தியுள்ளது. முதல் கட்டமாக, தோட்டக்கலை அதிகாரி, உதவி பொறியாளர், பள்ளி முதுநிலை ஆசிரியர், உதவி ஆசிரியர் ஆகிய தேர்வுகளில் இந்த புதிய திட்டம் செயல்படுத்தப்படுகிறது என, தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தின் செயலாளர் டி.உதயச்சந்திரன் 01.11.2012 அன்று வெளியிட்ட செய்திக் குறிப்பில் கூறியுள்ளார்.
விண்ணப்பதாரர்கள்
கணினிவழித் தேர்வுக்கு தங்களைத் தயார் செய்து கொள்ளுவதற்கு வசதியாக மாதிரி
தேர்வு (மாக் டெஸ்ட்) பக்கங்கள் தேர்வாணைய இணையத்தளத்தில் பதிவேற்றம்
செய்யப்பட்டுள்ளது. அந்த இணையதளத்தில் ஒருவர் எத்தனை முறை வேண்டுமானாலும்
மாதிரி தேர்வு (மாக் டெஸ்ட்) எழுதி பார்த்துக்கொள்
போட்டித் தேர்வு முடிவுகளை விரைவாக வெளியிடவும், வெளிப்படைத்தன்மையை உறுதி செய்யவும் ஆன்லைன் தேர்வு முறையை டி.என்.பி.எஸ்.சி. அறிமுகப்படுத்தியுள்ளது. முதல் கட்டமாக, தோட்டக்கலை அதிகாரி, உதவி பொறியாளர், பள்ளி முதுநிலை ஆசிரியர், உதவி ஆசிரியர் ஆகிய தேர்வுகளில் இந்த புதிய திட்டம் செயல்படுத்தப்படுகிறது என, தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தின் செயலாளர் டி.உதயச்சந்திரன் 01.11.2012 அன்று வெளியிட்ட செய்திக் குறிப்பில் கூறியுள்ளார்.
09.12.2012 அன்று நடைபெறும் மேற்கண்ட தேர்வுகளுக்கான மாதிரி ஆன்லைன் தேர்வு குறித்து டி.என்.பி.எஸ்.சி. குறிப்பிடப்பட்டுள்ளது.
Friday, November 2, 2012
அரசு தேர்வுகள் இயக்ககம் - 10 மற்றும் 12ஆம் வகுப்புக்கான அரையாண்டு தேர்வு காலஅட்டவணை வெளியீடு
click here & download the SSLC & +2 Half Yearly Time Table for 2012-13
பத்தாம் வகுப்பு அரையாண்டுத் தேர்வு கால அட்டவணை (10.00AM TO 12.45PM)
டிசம்பர் 19 - தமிழ் முதல் தாள்
டி.இ.டி தேர்வு(TNTET 2012)(14.10.2012) முடிவு வெளியிடப்பட்டுள்ளது
ஆசிரியர் தகுதி மறுத்தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் விவரம் இன்று இரவு 11 (02.11.2012)மணியளவில் வெளியிட உள்ளதாக ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது
சென்னை:டி.இ.டி. தேர்வு முடிவு வெளியிடப்பட்டுள்ளது.கடந்த மாதம் நடந்த டி.ஆர்.பி.தேர்வு நடந்தது.இத்தேர்வை மொத்தமாக 6 லட்சத்து 56 ஆயிரத்து 698 பேர் எழுதினர். இதன் தேர்வு முடிவை இன்று டி.ஆர்.பி. தலைவர் வெளியிட்டார். இத்தேர்வை 2லட்சத்து 78 ஆயிரத்து 720 பேர் எழுதினர். இடைநிலை ஆசிரியர் முதல் தேர்வில் 10 ஆயிரத்து 397பேர் தேர்ச்சி அடைந்ததாகவும் பட்டதாரி ஆசிரியர்களுக்கான 2வது தேர்வில் 8,849 பேர் தேர்ச்சி அடைந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இத்தேர்வை 6 லட்சத்து 56 ஆயிரத்து 698 பேர் எழுதினர் என்பது குறிப்பிடத்தக்கது.இது 60 சதவீதத்திற்கும் மேலான தேர்ச்சி ஆகும்.
Thursday, November 1, 2012
Subscribe to:
Posts (Atom)