Monday, December 31, 2012
10ஆம் மற்றும் 12ஆம் வகுப்பு பொதுத் தேர்வு அட்டவணை வெளியீடு. ...
பத்தாம் வகுப்பு மற்றும் பன்னிரெண்டாம்
வகுப்பிற்கு நடத்தப்படும் பொதுத்தேர்வுக்கான தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.
இதன்படி பன்னிரெண்டாம் வகுப்பிற்கு மார்ச் மாதம் 1-ம் தேதி முதல் 27-ம்
தேதி வரை நடைபெற உள்ளது.
இத்தேர்வை 8லட்சம் மாணவ, மாணவியர்கள்
எழுதஉள்ளனர். பத்தாம் வகுப்பிற்கான தேர்வு மார்ச் 27-ம் தேதி துவங்கி
ஏப்ரல் மாதம் 12-ம் தேதி வரை நடைபெற உள்ளது இத்தேர்வை 10லட்சம் பேர் எழுத
உள்ளனர் என அரசு அறிவித்துள்ளது.
Sunday, December 30, 2012
Saturday, December 29, 2012
2013 உங்களுக்கு எப்படி? : புத்தாண்டுப் பலன்கள்....
Friday, December 28, 2012
தமிழகத்தின் புதிய தலைமை செயலராக ஷீலா பாலகிருஷ்ணன் நியமனம்
ஷீலா பாலகிருஷ்ணன், தமிழக அரசின் புதிய தலைமை
செயலராக
Thursday, December 27, 2012
தொடக்க/ உயர்தொடக்கப் பள்ளி ஆசிரியர்களுக்கு ஜனவரி மாதம் 05.01.2013 மற்றும் 19.01.2013 இரண்டு குறுவள மைய பயிற்சி..
தொடக்க/ உயர்தொடக்கப் பள்ளி
ஆசிரியர்களுக்கான
Wednesday, December 26, 2012
முதுகலை ஆசிரியர் தேர்வில் குளறுபடி: விரைவில் புதிய பட்டியல்?
சென்னை: இடைநிலை, பட்டதாரி ஆசிரியர்
தேர்வில்
Sunday, December 23, 2012
1330 திருக்குறளும் ஆடியோ வடிவில் உரையுடன் தரவிறக்க,,,,திருக்குறள்.... ...,.....
Audio Thirukkural - All the 1330 couplets (Kural) Songs With Meaning
MP3 AUDIO
Full Download Link
கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர் ஒரு நாள் போட்டிகளிலிருந்து ஓய்வு....
ஒரு நாள் போட்டிகளிலிருந்து ஓய்வு பெறுவதாக இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரர் சச்சின் டெண்டுல்கர் அறிவித்துளார்.
சமீபத்தில், பணி நியமன ஆணை பெற்ற, ஆசிரியர்களின் சான்றிதழ்கள், மீண்டும் ஒரு முறை சரிபார்க்கும் பணி, டி.ஆர்.பி.,யில் நடந்து வருகிறது. இதில், தகுதியில்லாதவர்கள் கண்டுபிடிக்கப்பட்டால், ...
சமீபத்தில், பணி நியமன ஆணை பெற்ற, ஆசிரியர்களின் சான்றிதழ்கள், மீண்டும்
ஒரு முறை சரிபார்க்கும் பணி, டி.ஆர்.பி.,யில் நடந்து வருகிறது. இதில்,
தகுதியில்லாதவர்கள் கண்டுபிடிக்கப்பட்டால், அவர்களின் தேர்வை உடனடியாக
ரத்து செய்ய,
Saturday, December 22, 2012
பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு எழுத உள்ள மாணவ, மாணவியர், அந்தந்த பள்ளிகளில் உள்ள, இணையதள வசதியைப் பயன்படுத்தி,
சென்னை :பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு எழுத உள்ள மாணவ, மாணவியர், அந்தந்த
பள்ளிகளில் உள்ள, இணையதள வசதியைப் பயன்படுத்தி
Wednesday, December 19, 2012
முள் மேல் ஆசிரியர் பணி ....
அலறல்! மாணவர்களை கண்டு பள்ளி ஆசிரியர்கள்... 9ம் வகுப்பில் "சரக்கு' அடிக்கும் கொடுமை
வகுப்புக்கு நோட்டு, புத்தகம், எடுத்து வராமல்
Sunday, December 16, 2012
அடுத்த ஆண்டு,(2013) மே மாதத்திற்குள், மேலும், 1,200 முதுகலை ஆசிரியர் பணியிடங்கள் நிரப்ப கல்வித்துறை முடிவு .
அடுத்த ஆண்டு, மே மாதத்திற்குள், மேலும், 1,200 முதுகலை ஆசிரியர் பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளது
Thursday, December 13, 2012
18382 ஆசிரியராக நியமனம் பெற்றவர்கள் 17-12-2012 பணியிடங்களில் பணியமர உத்தரவு.
புதிய இடைநிலை, பட்டதாரி ஆசிரியராக
தன்னலமற்ற அறப்பணியை ஆசிரியர்கள் மேற்கொள்ள வேண்டும் : தமிழக முதல்வர் ஜெயலலிதா
தன்னலமற்ற அறப்பணியை மேற்கொண்டு, நல்ல மாணவர் சமுதாயத்தை ஆசிரியர்கள் உருவாக்க வேண்டும் என்று தமிழக முதலவர் ஜெயலலிதா
Wednesday, December 12, 2012
Tuesday, December 11, 2012
புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள 8,718 பட்டதாரி ஆசிரியர்கள் போக, அரசுப் பள்ளிகளில் இன்னமும் 10,714 பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப வேண்டியுள்ளது.
10,714 பட்டதாரி ஆசிரியர் பணியிடங்கள் காலி
இப்போது புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள 8,718 பட்டதாரி ஆசிரியர்கள் போக,
முதுகலை பட்டதாரி ஆசிரியர்களுக்கும் மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்களால் பணி நியமன ஆணை 13.12.2012 அன்று சென்னையில் வழங்கப்பட உள்ளது
முதுகலை பட்டதாரி ஆசிரியர்களுக்கும் மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்களால் பணி நியமன
Monday, December 3, 2012
கனமழை காரணமாக நாளை (04.12.2012) திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்ட பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப் பட்டுள்ளது.
கனமழை காரணமாக நாளை (04.12.2012) திருவள்ளூர்,காஞ்சிபுரம் மாவட்ட பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
Subscribe to:
Posts (Atom)