About Me

Wednesday, September 7, 2011

தேசிய திறனாய்வுத் தேர்வு மற்றும் தேசிய வருவாய் வழித்திறன் படிப்புதவி தொகை திட்ட தேர்வுக்கு விண்ணப்பிக்க ஆக., 30 இறுதி நாள் என அறிவிக்கப்பட்டது. தற்போது, இத்தேதி செப்., 10ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது

மதுரை: தேசிய திறனாய்வுத் தேர்வு மற்றும் தேசிய வருவாய் வழித்திறன் படிப்புதவி தொகை திட்ட தேர்வுக்கு விண்ணப்பிக்க ஆக., 30 இறுதி நாள் என அறிவிக்கப்பட்டது. தற்போது, இத்தேதி செப்., 10ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது, என அரசு மண்டல தேர்வுத்துறை துணை இயக்குனர் பழனிச்சாமி தெரிவித்துள்ளார்.

Dinamalar - No 1 Tamil News Paper

No comments: