கோவை மாவட்டத்தில், 17, 19ம் தேதி என இரு கட்டமாக தேர்தல் நடக்கிறது. இதில் வரு வாய், கல்வி மற்றும் பல்வேறு அரசு துறைகளை சார்ந்த 22 ஆயிரம் பேர் ஈடுபடவுள்ளனர். போலீசார், 4 ஆயிரம் பேர் ஈடுபடவுள்ளனர். இவர்கள், ஓட்டு சாவடிக்கு சென்று ஓட்டு போட முடியாத நிலையுள்ளது.
READ MORE CLICK HERE
READ MORE CLICK HERE
No comments:
Post a Comment