About Me

Friday, October 28, 2011

கடந்த, ஜனவரி 1ம் தேதி வெளியிடப்பட்ட முன்னுரிமைகளின் அடிப்படையில், அரசு மற்றும் நகராட்சி மேல்நிலை மற்றும் உயர்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்களின், பதவி உயர்வுக்கான கவுன்சிலிங், வரும் 30ம் தேதி மற்றும் 31ம் தேதிகளில், சென்னை, அசோக் நகர் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில் நடை பெற உள்ளது. thanks kalvisolai


No comments: