About Me

Tuesday, May 22, 2012

டி.என்.பி.எஸ்.சி. குரூப் 1 தேர்வுக்கான தேதி மாற்றம்

தமிழ்நாட்டில் டி.என்.பி.எஸ்.சி தேர்வுகள் நடைபெற உள்ளன. சார்நிலை பணிக்கான தேர்வும் நடைபெற உள்ளது.

இந்த தேர்வுகள் மே 24-ந்தேதி தொடங்கி 31-ந்தேதி நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த தேர்வுக்கான நுழைவுச்சீட்டினை
www.tnpsc.gov.in என்ற இணையதளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்யலாம் என செய்திகள் வெளியாகி உள்ளன.

இந்நிலையில் தேர்வு தேதிகள் மாற்றப்பட்டுள்ளதாக டி.என்.பி.எஸ்.சி தேர்வாணையம் தெரிவித்துள்ளது. அதன்படி, ஜூன் 9 மற்றும் 10-ந்தேதிகளில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்த குரூப் 1-க்கான தேர்வுகள் ஜூன் மாதம் 28, 29-ந் தேதிக்கு மாற்றப்பட்டுள்ளது.

இதேபோல், ஜூலை 28-ந்தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்த சார்நிலை பணிக்கான தேர்வு ஆகஸ்டு மாதம் 4-ந்தேதிக்கு மாற்றப்பட்டுள்ளது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் விவரங்களுக்கு 1800 425 1002 என்ற எண்ணில் அழைத்து தெரிந்து கொள்ளலாம் எனவும் தெரிவித்துள்ள

No comments: