தமிழ்நாட்டில் டி.என்.பி.எஸ்.சி தேர்வுகள் நடைபெற உள்ளன. சார்நிலை பணிக்கான தேர்வும் நடைபெற உள்ளது.
இந்த தேர்வுகள் மே 24-ந்தேதி தொடங்கி 31-ந்தேதி நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த தேர்வுக்கான நுழைவுச்சீட்டினை www.tnpsc.gov.in என்ற இணையதளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்யலாம் என செய்திகள் வெளியாகி உள்ளன.
இந்நிலையில் தேர்வு தேதிகள் மாற்றப்பட்டுள்ளதாக டி.என்.பி.எஸ்.சி தேர்வாணையம் தெரிவித்துள்ளது. அதன்படி, ஜூன் 9 மற்றும் 10-ந்தேதிகளில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்த குரூப் 1-க்கான தேர்வுகள் ஜூன் மாதம் 28, 29-ந் தேதிக்கு மாற்றப்பட்டுள்ளது.
இதேபோல், ஜூலை 28-ந்தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்த சார்நிலை பணிக்கான தேர்வு ஆகஸ்டு மாதம் 4-ந்தேதிக்கு மாற்றப்பட்டுள்ளது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் விவரங்களுக்கு 1800 425 1002 என்ற எண்ணில் அழைத்து தெரிந்து கொள்ளலாம் எனவும் தெரிவித்துள்ள
இந்த தேர்வுகள் மே 24-ந்தேதி தொடங்கி 31-ந்தேதி நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த தேர்வுக்கான நுழைவுச்சீட்டினை www.tnpsc.gov.in என்ற இணையதளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்யலாம் என செய்திகள் வெளியாகி உள்ளன.
இந்நிலையில் தேர்வு தேதிகள் மாற்றப்பட்டுள்ளதாக டி.என்.பி.எஸ்.சி தேர்வாணையம் தெரிவித்துள்ளது. அதன்படி, ஜூன் 9 மற்றும் 10-ந்தேதிகளில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்த குரூப் 1-க்கான தேர்வுகள் ஜூன் மாதம் 28, 29-ந் தேதிக்கு மாற்றப்பட்டுள்ளது.
இதேபோல், ஜூலை 28-ந்தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்த சார்நிலை பணிக்கான தேர்வு ஆகஸ்டு மாதம் 4-ந்தேதிக்கு மாற்றப்பட்டுள்ளது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் விவரங்களுக்கு 1800 425 1002 என்ற எண்ணில் அழைத்து தெரிந்து கொள்ளலாம் எனவும் தெரிவித்துள்ள
No comments:
Post a Comment