About Me

Wednesday, June 6, 2012

தொடக்கக்கல்வி - 10 + 2 + 3 தகுதியில்லாமல் பதவி உயர்வு பெற்றவர்கள் விவரங்களை கேட்டு தொடக்கக்கல்வி இயக்குனர் உத்தரவு.

தமிழ்நாடு தொடக்கக் கல்வி இயக்குனரின் செயல்முறைகள் ந.க.எண். 04404 / இ1 / 2012, நாள். 05.06.2012 
அரசாணை(நிலை) எண். 107 பள்ளிக்கல்வித்துறை நாள்.18.09.2009 அரசாணையின்படி தமிழாசிரியர், பட்டதாரி ஆசிரியர், நடுநிலைப்பள்ளி தலைமையாசிரியர், உதவித் தொடக்கக் கல்வி அலுவலர் பதவி உயர்வு பெற சம்பந்தப்பட்ட ஆசிரியர்கள் 10 + 2 + 3 கல்வித் தகுதியில்லாமல், பல ஆசிரியர்கள் பதவி உயர்வு பெற்றிருப்பது தொடக்கக் கல்வி இயக்குனரின் கவனத்திற்கு கொண்டு வரப்பட்டுள்ளது. எனவே அனைத்து மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலர்களும் விவரத்தினை இயக்குனருக்கு அனுப்பி வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

No comments: