டி.என்.பி.எஸ்.சி. குரூப்-2 வினாத்தாள் வெளியான விவகாரம் சி.பி.சி.ஐ.டி.க்கு மாற்ப்பட்டுள்ளது.
கடந்த மாதம் 12-ம் தேதி
குரூப்-2 தேர்வுகளை தமிழ்நாடு
அரசுப்பணியாளர் தேர்வாணயம் நடத்தியது. இதில்
வினாத்தாள் வெளியானது பரபரப்பினை ஏற்படுத்தியது. இது தொடர்பாக ஈரோடு-
தர்மபுரி ஆகிய பகுதிகளை சேர்ந்தவர்கள் கைது செய்யப்பட்டனர். இந்த விவகாரத்தில் முக்கிய குற்றவாளி யாரும் கைது செய்யப்பட்டவில்லை. வினாத்தாள் வெளியானவிவகாரம் குறித்து சி.பி.சி.ஐ.டி.க்கு வழக்கினை மாற்றி டி.ஜி.பி. ராமானுஜம் உத்தரவிட்டுள்ளார்.
எனவே இந்த வழக்கை இனிமேல் சி.பி.சி.ஐ.டி. போலீசார் விசாரிப்பார்கள். இந்த வழக்கு சம்பந்தப்பட்ட ஆவணங்கள், தகவல்கள் விரைவில் சி.பி.சி.ஐ.டி போலீசாரிடம் ஒப்படைக்கப்படும். சுமார் 1 1/2 மாதங்களுக்கு பின்னர் குரூப்-2 வினாத்தாள் வெளியான வழக்கு சி.பி.சி.ஐ.டி.க்கு மாற்றப்பட்டிருப்பது எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உ
No comments:
Post a Comment