About Me

Tuesday, November 20, 2012

தொடக்கக்கல்வி - 01.06.1988 - முந்தைய / பிந்தைய பணிக்காலத்தை சேர்த்து தொடக்கப்பள்ளி த.ஆ பதவியில் தேர்வுநிலை / சிறப்புநிலை அனுமதித்தல் - கூடுதல் விவரம் கோருதல் சார்பு

2 முதன்மை கல்வி அதிகாரிகள் இடமாற்றம்: 7 மாவட்ட கல்வி அதிகாரிகளுக்கு பதவி உயர்வு அரசு உத்தரவு....

தமிழகத்தில் மாவட்ட கல்வி அதிகாரிகள் 7 பேருக்கு முதன்மை கல்வி

Sunday, November 11, 2012

ஆசிரியர் தகுதித்தேர்வு மீண்டும் மீண்டும் ஃபெயில்!

ஜூனியர் விகடனிலிருந்து...
மீண்டும் மீண்டும் ஃபெயில்!
மாணவர்களுக்கு இதுவரை ஃபெயில் போட்ட ஆசிரியர்கள், மறுபடிமறுபடி ஃபெயில் ஆகிக்கொண்டு இருக்கிறார்கள்

Saturday, November 3, 2012

டி.இ.டி தேர்வு(TNTET 2012)(14.10.2012) முடிவு வெளியிடப்பட்டுள்ளது......

பாரதிதாசன் பல்கலையில் பி.எட்., நுழைவுத்தேர்வு முடிவுகள் வெளியீடு


டி.என்.பி.எஸ்.சி. அறிமுகப்படுத்திய ஆன்லைன் தேர்வு முறை! மாதிரி தேர்வு எழுதி பார்க்கவும் வசதி!...

click here to MODEL TEST

போட்டித் தேர்வு முடிவுகளை விரைவாக வெளியிடவும், வெளிப்படைத்தன்மையை உறுதி செய்யவும் ஆன்லைன் தேர்வு முறையை டி.என்.பி.எஸ்.சி. அறிமுகப்படுத்தியுள்ளது. முதல் கட்டமாக, தோட்டக்கலை அதிகாரி, உதவி பொறியாளர், பள்ளி முதுநிலை ஆசிரியர், உதவி ஆசிரியர் ஆகிய தேர்வுகளில் இந்த புதிய திட்டம் செயல்படுத்தப்படுகிறது என, தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தின் செயலாளர் டி.உதயச்சந்திரன் 01.11.2012 அன்று வெளியிட்ட செய்திக் குறிப்பில் கூறியுள்ளார்.


09.12.2012 அன்று நடைபெறும் மேற்கண்ட தேர்வுகளுக்கான மாதிரி ஆன்லைன் தேர்வு குறித்து டி.என்.பி.எஸ்.சி. குறிப்பிடப்பட்டுள்ளது.

விண்ணப்பதாரர்கள் கணினிவழித் தேர்வுக்கு தங்களைத் தயார் செய்து கொள்ளுவதற்கு வசதியாக மாதிரி தேர்வு (மாக் டெஸ்ட்) பக்கங்கள் தேர்வாணைய இணையத்தளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. அந்த இணையதளத்தில் ஒருவர் எத்தனை முறை வேண்டுமானாலும் மாதிரி தேர்வு (மாக் டெஸ்ட்) எழுதி பார்த்துக்கொள்

Friday, November 2, 2012

அரசு தேர்வுகள் இயக்ககம் - 10 மற்றும் 12ஆம் வகுப்புக்கான அரையாண்டு தேர்வு காலஅட்டவணை வெளியீடு

click here & download the SSLC & +2 Half Yearly Time Table for 2012-13

 

பத்தாம் வகுப்பு அரையாண்டுத் தேர்வு கால அட்டவணை (10.00AM TO 12.45PM)

டிசம்பர் 19 - தமிழ் முதல் தாள்

டி.இ.டி தேர்வு(TNTET 2012)(14.10.2012) முடிவு வெளியிடப்பட்டுள்ளது

ஆசிரியர் தகுதி மறுத்தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் விவரம் இன்று இரவு 11 (02.11.2012)மணியளவில் வெளியிட உள்ளதாக ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது



சென்னை:டி.இ.டி. தேர்வு முடிவு வெளியிடப்பட்டுள்ளது.கடந்த மாதம் நடந்த டி.ஆர்.பி.தேர்வு நடந்தது.இத்தேர்வை ‌மொத்தமாக 6 லட்சத்து 56 ஆயிரத்து 698 பேர் எழுதினர். இதன் தேர்வு முடிவை இன்று டி.ஆர்.பி. தலைவர் வெளியிட்டார். இத்தேர்வை 2லட்சத்து 78 ஆயிரத்து 720 பேர் எழுதினர். இடைநிலை ஆசிரியர் முதல் தேர்வில் 10 ஆயிரத்து 397பேர் தேர்ச்சி அடைந்ததாகவும் பட்டதாரி ஆசிரியர்களுக்கான 2வது தேர்வில் 8,849 பேர் தேர்ச்சி அடைந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இத்தேர்வை 6 லட்சத்து 56 ஆயிரத்து 698 பேர் எழுதினர் என்பது குறிப்பிடத்தக்கது.இது 60 சதவீதத்திற்கும் மேலான தேர்ச்சி ஆகும்.

Thursday, November 1, 2012

அரசு ஊழியர், ஆசிரியர்களுக்கான பண்டிகை கால முன்பணத் தொகை

அரசு ஊழியர்களுக்கான பண்டிகை கால முன்பணத் தொகையை ரூ.2000 லிருந்து ரூ.5000 ஆக உயர்த்தி தமிழக முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.

நன்றி: