பத்தாம் வகுப்பு மற்றும் பன்னிரெண்டாம்
வகுப்பிற்கு நடத்தப்படும் பொதுத்தேர்வுக்கான தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.
இதன்படி பன்னிரெண்டாம் வகுப்பிற்கு மார்ச் மாதம் 1-ம் தேதி முதல் 27-ம்
தேதி வரை நடைபெற உள்ளது.
இத்தேர்வை 8லட்சம் மாணவ, மாணவியர்கள்
எழுதஉள்ளனர். பத்தாம் வகுப்பிற்கான தேர்வு மார்ச் 27-ம் தேதி துவங்கி
ஏப்ரல் மாதம் 12-ம் தேதி வரை நடைபெற உள்ளது இத்தேர்வை 10லட்சம் பேர் எழுத
உள்ளனர் என அரசு அறிவித்துள்ளது.
No comments:
Post a Comment