முதுகலை பட்டதாரி ஆசிரியர்களுக்கும் மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்களால் பணி நியமன ஆணை 13.12.2012 அன்று சென்னையில் வழங்கப்பட உள்ளது
முதுகலை பட்டதாரி ஆசிரியர்களுக்கும்
மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்களால் பணி நியமன ஆணை 13.12.2012 அன்று
சென்னையில் வழங்கப்பட உள்ளது என்பதை கல்விச்சோலை மகிழ்ச்சியுடன்
தெரிவித்துக்கொள்கின்றது.ஆசிரியர் தேர்வு வாரியத்தால் தேர்ந்தெடுக்கப்பட்ட
முதுகலை பட்டதாரி ஆசிரியர்களுக்கு மட்டும் அந்தந்த மாவட்ட முதன்மைக் கல்வி
அலுவலகம் மூலம் தகவல் தெரிவிக்கப்பட உள்ளது. தகவல் பெற தயார் நிலையில்
இருக்குமாறு உங்களை கல்விச்சோலை அன்புடன்
கேட்டுக்கொள்கிறது.தேர்ந்தெடுக்கப்பட்ட முதுகலை பட்டதாரி ஆசிரியர்கள்
அந்தந்த மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலகத்திலிருந்து புறப்படுகின்ற
பேருந்தில் அழைத்து செல்ல ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment