Monday, April 22, 2013
Sunday, April 21, 2013
Wednesday, April 17, 2013
Friday, April 5, 2013
ஒரு ஆரம்பப் பள்ளியின் அரிய புரட்சி ....
உங்களால் நம்ப முடியுமா? ஒரு
குக்கிராமத்திலிருக்கும் துவக்கப் பள்ளிக்கு, மாவட்ட ஆட்சித்தலைவர்
Thursday, April 4, 2013
ஆங்கிலம் இரண்டாம் தாளில், என்ன மதிப்பெண்களை மாணவர்கள் எடுக்கின்றனரோ, அதே மதிப்பெண்கள், ஆங்கிலம் முதல் தாளுக்கும் வழங்கப்படும் என, தேர்வுத் துறை முடிவு செய்து, பிரச்னைக்கு தீர்வு கண்டுள்ளது.
செஞ்சி அருகே, 10ம் வகுப்பு ஆங்கிலம் முதல்தாள் விடைத்தாள்கள்
Tuesday, April 2, 2013
மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படியை 72 சதவீதத்தில் இருந்து 80 சதவீதமாக உயர்த்தி மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.
மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படியை 72 சதவீதத்தில் இருந்து 80
சதவீதமாக உயர்த்தி மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. இதனால் 50க்கும் மேற்பட்ட
மத்திய அரசு ஊழியர்களும், 30 லட்சம் பென்சன்தாரர்களும் பயன்பெற உள்ளனர்.
இந்த அகவிலைப்படி உயர்விற்கு மத்திய அமைச்சகம் இன்று அனுமதி அளித்துள்ளது.
உயர்த்தப்பட்ட அகவிலைப்படி 2013 ஜனவரி 1ம் தேதியிட்டு வழங்கப்படும் என
அறிவிக்கப்பட்டுள்ளது.
கற்பதைக் கற்கண்டாய் மாற்றிய ஓர் அரசுப் பள்ளி....!
கல்வி
கற்பதற்கான உரிமைக் குறியீடுகளை எய்துவது குறிப்பாக
Subscribe to:
Posts (Atom)