திருக்குறள் by திருவள்ளுவர்
இயற்றியவர்: திருவள்ளுவர்.
Quick Introduction to Thirukkural in Tamil, English. Written by Thiruvalluvar.
திருக்குறள் (Thirukkural) உலகப்புகழ் பெற்ற தமிழ் இலக்கியமாகும். இதனை இயற்றியவர் திருவள்ளுவர் என்று அறியப்படுபவர். இதில் 1330 குறள்கள் பத்து பத்தாக 133 அதிகாரங்களின் கீழ் தொகுக்கப் பெற்றுள்ளன. திருக்குறள் சங்க இலக்கிய வகைப்பாட்டில் பதினெண்கீழ்க்கணக்கு எனப்படும் பதினெட்டு நூல்களின் திரட்டில் இருக்கிறது. இது அடிப்படையில் ஒரு வாழ்வியல் நூல். மாந்தர்கள் தம் அகவாழ்விலும் சுமுகமாக கூடி வாழவும், புற வாழ்விலும் இன்பமுடனும் இசைவுடனும் நலமுடனும் வாழவும் தேவையான அடிப்படைப் பண்புகளை விளக்குகிறது. இந்நூல் அறம், பொருள், இன்பம் அல்லது காமம் என்னும் முப்பெரும் பிரிவுகளாய் (முப்பால்) பிரித்தும் அழகுடன் இணைத்தும் கோர்த்தும் விளக்குகிறது.
வாழ்வியலின் எல்லா அங்கங்களையும் திருக்குறள் கூறுவதால், அதைச் சிறப்பித்துப் பல பெயர்களால் அழைப்பர்: திருக்குறள், முப்பால், உத்தரவேதம், தெய்வநூல், பொதுமறை, பொய்யாமொழி, வாயுறை வாழ்த்து, தமிழ் மறை, திருவள்ளுவம் என்ற பெயர்கள் அதற்குரியவை. கருத்துக்களை இன, மொழி, பாலின பேதங்களின்றி காலம் கடந்தும் பொருந்துவது போல் கூறி உள்ளதால் இந்நூல் "உலகப் பொது மறை" என்றும் அழைக்கப்படுகிறது
திருக்குறள் - இதற்குப் பலர் உரை எழுதியுள்ளனர். அவற்றில் புகழ் வாய்ந்ததாக விளங்குவதும் அதிகமாகப் பயன்படுத்தப்பட்டதும் பரிமேலழகர் உரைதான். தற்காலத்திலும் பலர் உரை எழுதியுள்ளனர். அவற்றில் சிலவற்றை தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் இத்தளத்தின் வாயிலாக படித்து மகிழுங்கள்.
தமிழ் உரை எழுதியவர்கள்
• திரு மு.கருணாநிதி
• திரு மு.வரததாசனார்
• திரு சாலமன் பாப்பையா
• திரு பரிமேலழகர்
• திரு மணக்குடவர்
ஆங்கில உரை எழுதியவர்கள்
• Rev. Dr. G. U. Pope
• Rev W. H. Drew
• Rev. John Lazarus
• Mr F. W. Ellis
"இறைவன் மனிதனுக்குச் சொன்னது கீதை
மனிதன் இறைவனுக்குச் சொன்னது திருவாசகம்
மனிதன் மனிதனுக்குச் சொன்னது திருக்குறள்"
மனிதன் இறைவனுக்குச் சொன்னது திருவாசகம்
மனிதன் மனிதனுக்குச் சொன்னது திருக்குறள்"
உங்கள் கருத்து
திருக்குறள் இணைய தளத்தை பார்வையிட்டமைக்கு நன்றி.
பிரபல சிறுகதைகள் மட்டுமன்றி புதிய எழுத்தாளர்களின் 3000-க்கும் மேற்பட்ட சிறுகதைகளை (http://www.sirukathaigal.com/) வாயிலாக படித்து மகிழுங்கள்.
உங்கள் கருத்துகளையும் ஆலோசனைகளையும் தயவு செய்து பதிவு செய்யவும்.
உங்கள் கருத்துகளை என்றும் வரவேற்கிறோம். நன்றி.
திருவள்ளுவர்
அதிகம் பேர் படித்த அதிகாரங்கள்
உங்களுக்கு பிடித்த குறள் உரை?
உங்களுக்கு பிடித்த குறள் பால் எது?
பின்பற்றுபவர்கள்
மொத்த வாசகர்கள்
என்னை பற்றி
இதர பக்கங்கள்
சிறுகதைகள்
சிறுகதைகள் என்ற (http://www.sirukathaigal.com/)
இணையதளம் தமிழ் சிறுகதைகளை உங்களுக்கு வழங்குவதற்காக
உருவாக்கப்பட்டுள்ளதாகும். பிரபல சிறுகதைகள் மட்டுமன்றி புதிய
எழுத்தாளர்களின் 4700க்கும் மேற்பட்ட சிறுகதைகளை இத்தளத்தின் வாயிலாக
படித்து மகிழ இருக்கிறிர்கள்.
இது உங்களுக்கான தளம். உங்கள் எழுத்தார்வத்தை மக்களிடம் பகிர்ந்து கொள்வதற்கான தளம்.
இது உங்களுக்கான தளம். உங்கள் எழுத்தார்வத்தை மக்களிடம் பகிர்ந்து கொள்வதற்கான தளம்.
133 அதிகாரங்கள்
- அடக்கமுடைமை
- அன்புடைமை
- அமைச்சு
- அரண்
- அருளுடைமை
- அறன்வலியுறுத்தல்
- அறிவுடைமை
- அலரறிவுறுத்தல்
- அழுக்காறாமை
- அவர்வயின்விதும்பல்
- அவாவறுத்தல்
- அவையஞ்சாமை
- அவையறிதல்
- ஆள்வினையுடைமை
- இகல்
- இடனறிதல்
- இடுக்கணழியாமை
- இனியவைகூறல்
- இன்னாசெய்யாமை
- இரவச்சம்
- இரவு
- இறைமாட்சி
- இல்வாழ்க்கை
- ஈகை
- உட்பகை
- உறுப்புநலனழிதல்
- உழவு
- ஊக்கமுடைமை
- ஊடலுவகை
- ஊழியல்
- ஊழ்
- ஒப்புரவறிதல்
- ஒற்றாடல்
- ஒழுக்கமுடைமை
- கடவுள் வாழ்த்து
- கண்ணோட்டம்
- கண்விதுப்பழிதல்
- கனவுநிலையுரைத்தல்
- கயமை
- கல்லாமை
- கல்வி
- கள்ளாமை
- கள்ளுண்ணாமை
- காதற்சிறப்புரைத்தல்
- காலமறிதல்
- குடிசெயல்வகை
- குடிமை
- குறிப்பறிவுறுத்தல்
- குற்றங்கடிதல்
- கூடாநட்பு
- கூடாவொழுக்கம்
- கூழியல்
- கேள்வி
- கொடுங்கோன்மை
- கொல்லாமை
- சான்றாண்மை
- சிற்றினஞ்சேராமை
- சுற்றந்தழால்
- சூது
- செங்கோன்மை
- செய்ந்நன்றி அறிதல்
- சொல்வன்மை
- தகையணங்குறுத்தல்
- தனிப்படர்மிகுதி
- தவம்
- தீ நட்பு
- தீவினையச்சம்
- துறவு
- தூது
- தெரிந்துசெயல்வகை
- தெரிந்துதெளிதல்
- தெரிந்துவினையாடல்
- நடுவு நிலைமை
- நட்பாராய்தல்
- நட்பு
- நன்றியில்செல்வம்
- நலம்புனைந்துரைத்தல்
- நல்குரவு
- நாடு
- நாணுடைமை
- நாணுத்துறவுரைத்தல்
- நினைந்தவர்புலம்பல்
- நிறையழிதல்
- நிலையாமை
- நீத்தார் பெருமை
- நெஞ்சொடுகிளத்தல்
- நெஞ்சொடுபுலத்தல்
- பகைத்திறந்தெரிதல்
- பகைமாட்சி
- பசப்புறுபருவரல்
- படர்மெலிந்திரங்கல்
- படைச்செருக்கு
- படைமாட்சி
- பண்புடைமை
- பயனில சொல்லாமை
- பழைமை
- பிரிவாற்றாமை
- பிறனில் விழையாமை
- புகழ்
- புணர்ச்சிமகிழ்தல்
- புணர்ச்சிவிதும்பல்
- புதல்வரைப் பெறுதல்
- புறங்கூறாமை
- புலவி
- புலவி நுணுக்கம்
- புலான்மறுத்தல்
- புல்லறிவாண்மை
- பெண்வழிச்சேறல்
- பெரியாரைத் துணைக்கோடல்
- பெரியாரைப் பிழையாமை
- பெருமை
- பேதைமை
- பொச்சாவாமை
- பொருள்செயல்வகை
- பொறையுடைமை
- பொழுதுகண்டிரங்கல்
- மடியின்மை
- மன்னரைச் சேர்ந்தொழுதல்
- மருந்து
- மானம்
- மெய்யுணர்தல்
- வரைவின்மகளிர்
- வலியறிதல்
- வான்சிறப்பு
- வாய்மை
- வாழ்க்கைத் துணைநலம்
- வினைசெயல்வகை
- வினைத்திட்பம்
- வினைத்தூய்மை
- விருந்தோம்பல்
- வெஃகாமை
- வெகுளாமை
- வெருவந்தசெய்யாமை
அதிகார அகவரிசை
- குறள் 1-10
- குறள் 1001-1010
- குறள் 101-110
- குறள் 1011-1020
- குறள் 1021-1030
- குறள் 1031-1040
- குறள் 1041-1050
- குறள் 1051-1060
- குறள் 1061-1070
- குறள் 1071-1080
- குறள் 1081-1090
- குறள் 1091-1100
- குறள் 11-20
- குறள் 1101-1110
- குறள் 111-120
- குறள் 1111-1120
- குறள் 1121-1130
- குறள் 1131-1140
- குறள் 1141-1150
- குறள் 1151-1160
- குறள் 1161-1170
- குறள் 1171-1180
- குறள் 1181-1190
- குறள் 1191-1200
- குறள் 1201-1210
- குறள் 121-130
- குறள் 1211-1220
- குறள் 1221-1230
- குறள் 1231-1240
- குறள் 1241-1250
- குறள் 1251-1260
- குறள் 1261-1270
- குறள் 1271-1280
- குறள் 1281-1290
- குறள் 1291-1300
- குறள் 1301-1310
- குறள் 131-140
- குறள் 1311-1320
- குறள் 1321-1330
- குறள் 141-150
- குறள் 151-160
- குறள் 161-170
- குறள் 171-180
- குறள் 181-190
- குறள் 191-200
- குறள் 201-210
- குறள் 21-30
- குறள் 211-220
- குறள் 221-230
- குறள் 231-240
- குறள் 241-250
- குறள் 251-260
- குறள் 261-270
- குறள் 271-280
- குறள் 281-290
- குறள் 291-300
- குறள் 301-310
- குறள் 31-40
- குறள் 311-320
- குறள் 321-330
- குறள் 331-340
- குறள் 341-350
- குறள் 351-360
- குறள் 361-370
- குறள் 371-380
- குறள் 381-390
- குறள் 391-400
- குறள் 401-410
- குறள் 41-50
- குறள் 411-420
- குறள் 421-430
- குறள் 431-440
- குறள் 441-450
- குறள் 451-460
- குறள் 461-470
- குறள் 471-480
- குறள் 481-490
- குறள் 491-500
- குறள் 501-510
- குறள் 51-60
- குறள் 511-520
- குறள் 521-530
- குறள் 531-540
- குறள் 541-550
- குறள் 551-560
- குறள் 561-570
- குறள் 571-580
- குறள் 581-590
- குறள் 591-600
- குறள் 601-610
- குறள் 61-70
- குறள் 611-620
- குறள் 621-630
- குறள் 631-640
- குறள் 641-650
- குறள் 651-660
- குறள் 661-670
- குறள் 671-680
- குறள் 681-690
- குறள் 691-700
- குறள் 701-710
- குறள் 71-80
- குறள் 711-720
- குறள் 721-730
- குறள் 731-740
- குறள் 741-750
- குறள் 751-760
- குறள் 761-770
- குறள் 771-780
- குறள் 781-790
- குறள் 791-800
- குறள் 801-810
- குறள் 81-90
- குறள் 811-820
- குறள் 821-830
- குறள் 831-840
- குறள் 841-850
- குறள் 851-860
- குறள் 861-870
- குறள் 871-880
- குறள் 881-890
- குறள் 891-900
- குறள் 901-910
- குறள் 91-100
- குறள் 911-920
- குறள் 921-930
- குறள் 931-940
- குறள் 941-950
- குறள் 951-960
- குறள் 961-970
- குறள் 971-980
- குறள் 981-990
- குறள் 991-1000
Copyright 2009 - 2012 திருக்குறள் by திருவள்ளுவர் - is proudly presented by Free Blogger Templates
Aspired on Singapore Local Business dreams.
Aspired on Singapore Local Business dreams.
No comments:
Post a Comment