மொஹரம் பண்டிகையை முன்னிட்டு வரும் 15ம் தேதி
விடுமுறை அளிக்கப்படுவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது. முன்னதாக நவம்பர்
14ம் தேதி மொஹரம் பண்டிகையை முன்னிட்டு விடுமுறை என
அறிவிக்கப்பட்டிருந்தது.
பிறை தென்படாததால் நவம்பர் 15ம் மொஹரம் என
தலைமை ஹாஜி அறிவித்துள்ளார். இதனால் 14ஆம் தேதிக்கு பதிலாக 15ஆம் தேதிக்கு
விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment