About Me

Friday, August 19, 2011

புதிய தலைமைச்செயலகம்: முதல்வர் புதிய உத்தரவு

சென்னை: சென்னை ஓமந்தூரார் அரசினர் தோட்டத்தில் கட்டப்பட்டுள்ள புதிய தலைமைச்செயலக கட்டடம், டில்லி எய்ம்ஸ் மருத்துவமனை போன்ற, பல்துறை சிறப்பு மருத்துவமனையாக மாற்றப்படவுள்ளதாக, தமிழக முதல்வர் ஜெயலலிதா தெரிவித்துள்ளார். சட்டசபையில் விதி எண் 110 கீழ் அறிக்கை ஒன்றை வாசித்த அவர், தற்போது கட்டப்பட்டு வரும் பி பிளாக், மருத்துவக்கல்லூரியாக மாற்றம் செய்யப்படவுள்ளதாகவும் தெரிவித்தார்.

Dinamalar - No 1 Tamil News Paper

No comments: