About Me

Sunday, September 4, 2011

பூந்தி, எள்ளு,குங்கும பிள்ளையார்கள் கடலில் கரைந்தார்கள் ( 13 படங்கள் )


பூந்தி, எள்ளு,குங்கும பிள்ளையார்கள்
 கடலில் கரைந்தார்கள் ( 13 படங்கள் )


விநாயகர் சதுர்த்தி விழா கடந்த 1ம் தேதி விமரிசையாக கொண்டாடப்பட்டது. இதையொட்டி சென்னை மற்றும் புறநகர் பகுதிகள் உட்பட, அனைத்து மாவட்டங்களிலும் விநாயகர் சிலைகள் வைக்கப்பட்டு வழிபாடு நடத்தப்பட்டது.


சென்னை மற்றும் புறநகர் பகுதியில் இந்த ஆண்டு 1500 விநாயகர் சிலைகள் வைக்கப்பட்டு வழிபாடுகள் நடத்தப்பட்டது.

சென்னை நகரில் உள்ள விநாயகர் சிலைகள் பட்டினப்பாக்கம் சீனிவாசநகர் கடற்கரையில் கரைக்கப்பட்டது. விநாயகர் சிலைகளை கரைப்பதற்காக கடற்கரையில் ராட்சத கிரேன்கள் நிறுத்தப்பட்டு அதன் மூலம் சிலைகள் கடலில் கரைக்கப்பட்டது.

விநாயகர் சிலை ஊர்வலத்தின் போது அசம்பாவிதம் ஏற்படாமல் இருப்பதற்காக வழியெங்கும் ஆயிரக்கணக்காண போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.

எள்ளு பிள்ளையார்




பூந்தி பிள்ளையார்




குங்கும பிள்ளையார்



















படங்கள் : அசோக்










நன்றி : நக்கீரன்



No comments: