About Me

Wednesday, October 12, 2011

விலையில்லா மடிக்கணினி விலை கட்டுபடியாகுமா?

மாணவர்களுக்கு தமிழக அரசு வழங்கும் மடிக்கணினியின் விலை, திட்டமிட்டதை விட அதிகரித்துச் செல்வதால், இதற்கான நிதி ஒதுக்கீட்டை அதிகரிக்க வேண்டும் அல்லது பயன்பெறும் மாணவர்களின் எண்ணிக்கையை குறைக்க வேண்டும் என்ற நிர்பந்தம் தமிழக அரசுக்கு ஏற்பட்டுள்ளது.விலையில்லா மடிக்கணினி திட்டத்தில், இந்த நிதியாண்டுக்குள், 9.12 லட்சம் மாணவர்களுக்கு மடிக்கணினி வழங்க திட்டமிடப் பட்டுள்ளது.

இந்த நிதியாண்டில் சாத்தியமா?
முதல்கட்டமாக, தலா 14 ஆயிரத்து 406 ரூபாய் என்ற 


Read more click here

No comments: