About Me

Tuesday, October 18, 2011

ஓட்டுப்போட முடியாத நிலையில் தனியார் ஊழியர்கள்

தேர்தல் கமிஷனின் உத்தரவை மீறி, சென்னையில் நேற்று, பல தனியார் நிறுவனங்கள் மற்றும் சென்னை புறநகர் பகுதிகளில் உள்ள பல தனியார் பொறியியல் கல்லூரிகள், வழக்கம் போல் இயங்கியதால், பணியாளர்களும், மாணவர்களும் ஓட்டுப் போட முடியாத நிலை ஏற்பட்டது.

"தேர்தல் அன்று ஊதியத்துடன் விடுமுறை அளிக்காத நிறுவனங்கள் மீது, கடும் நடவடிக்கை எடுக்கப்படும்' என, மாநில தேர்தல் கமிஷன் விடுமுறை உத்தரவை

READ MORE CLICK

No comments: