‘‘அப்படித்தான் சொல்றா... பல வருஷமா வேலை கிடைக்கும்னு காத்திண்டிருந்தவாளுக்கு ஒரு எக்ஸாம் வைக்கிறதே ரொம்ப கஷ்டம்... ஆனா, ரெண்டு எக்ஸாம் எழுத வேண்டியிருக்காம்... முதல்ல தகுதி திறன் தேர்வு எழுதணுமாம்... அதை பாஸ் பண்ணினப்புறம் டிஆர்பி நடத்துற எக்ஸாமை எழுதணுமாம்... அப்புறம்தான் போஸ்டிங்காம்... உள்ளாட்சி தேர்தலுக்கு பிறகு இந்த அறிவிப்பை வெளியிட இருக்காளாம்...‘‘ என்றாள் சுசி மாமி.
Thanks :dinakaran
Thanks :dinakaran
No comments:
Post a Comment