அனைவருக்கும் உளம் கனிந்த ஆயுதபூஜை நல்வாழ்த்துக்கள்.
சரஸ்வதி நமஸ்துவ்யம் - வரதே காமரூபிணி - வித்யாரம்பம் கரிஷ்யாமி - சித்தஹி பவதுமே சதா.
செய்யும் ஒவ்வொரு செயலிலும் கருவியாகவும்,
அறிவாகவும் இருந்து செயல்படும் நம் இறைவனுக்கு
என்றென்றும் நன்றியை தெரிவித்துக்கொள்கிறோம்.
இன்று தொடங்கும் நம் அனைத்து காரியங்களிலும்
இறைவன் அருள் பரிபூரணமாக இருந்து வெற்றியை
நமக்கு தரட்டும். நண்பர்கள் அனைவருக்கும் இனிய
ஆயூத பூஜை தின நல்வாழ்த்துக்கள்.
படத்தை சொடுக்கி பெரியதாக்கி பாருங்கள்.
No comments:
Post a Comment