About Me

Wednesday, December 7, 2011

தமிழகத்தில் உள்ள 710 நடுநிலைப்பள்ளிகள், உயர்நிலைப்பள்ளிகளாக தரம் உயர்த்தப்பட உள்ளதாக தமிழக முதல்வர் ஜெயலலிதா அறிவித்துள்ளார். மேலும் ‌தரம் உயர்த்தப்படும் 710 பள்ளிகளிலும் பட்டதாரி, இடைநிலை ஆசிரியர்கள் புதிதாக நியமிக்கப்பட உள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.





No comments: