About Me

Wednesday, December 21, 2011

முப்பருவ முறை : வரும் கல்வியாண்டில் இருந்து

முப்பருவ முறை : வரும் கல்வியாண்டில் இருந்து, ஒன்று முதல் ஆறாம் வகுப்பு வரை, பருவந்தோறும் ஒருங்கிணைக்கப்பட்ட ஒரு பாடப் புத்தகமும், ஏழு மற்றும் எட்டாம் வகுப்புகளுக்கு தமிழ், ஆங்கிலம் ஆகியவை ஒரு புத்தகமாகவும், இதர மூன்று பாடங்கள், மற்றொரு புத்தகமாகவும் தொகுக்கப்பட்டு, பருவந்தோறும் வழங்கப்படும். ஒன்பது மற்றும் 10ம் வகுப்புகளுக்கு, முப்பருவ முறை, வரும் கல்வியாண்டில் (2012-13) அறிமுகப்படுத்தப்படாததால், பழைய முறைப்படியே இவர்களுக்கு பாடப் புத்தகங்கள் அச்சிட்டு வழங்கப்படும்.

No comments: