About Me

Monday, August 8, 2011

சுப்ரீம்கோர்ட் உத்தரவை ஏற்க ஜெ., உறுதி

(08 Aug) சென்னை : சமச்சீர் கல்வி வழக்கில் சுப்ரீம்கோர்ட் உத்தரவை தமிழக அரசு அமல்படுத்தும் என தமிழக முதல்வர் ஜெயலலிதா உறுதி அளித்தள்ளார். சட்டமன்றத்தில் இன்று பேசிய ஜெயலலிதா, சமச்சீர் கல்வி வழக்கில் சுப்ரீம் கோர்ட் தீர்ப்பை தமிழக அரசு எதிர்பார்த்திருப்பதாகவும், தீர்ப்பு வந்த பிறகு சமச்சீர் கல்வியை தமிழக அரசு அமல்படுத்தப்படும் எனவும் ஜெயலலிதா தெரிவித்துள்ளார்.
                                     thanks 

No comments: